கடலூர் மாவட்டம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு நேற்று கரைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் வலையில் வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கியிருந்ததை பார்த்து மீனவர்கள் ஆச்சரியமடைந்தனர். இது பற்றி கரை திரும்பிய மீனவர்கள் கூறியதாவது, எப்போதும் கொம்பன் திருக்கை, புள்ளி திருக்கை, செந்திருக்கை ஆகிய திருக்கை மீன்கள் வலையில் சிக்கும். தற்போது வெள்ளை நிற திருக்கை மீன் சிக்கி இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த மீன் 25 கிலோ எடை இருக்கிறது. இதனை பெங்களூருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளனர்.
வலையில் சிக்கிய வெள்ளை நிற திருக்கை மீன்…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!
Related Posts
வலியில் அலறி துடித்த சிறுமி… தந்தை கண்முன்னே நடந்த அதிர்ச்சி சம்பவம்… நொடியில் தப்பிய உயிர்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கரும்பு ஜுஸ் கடைக்கு சேலம் செவ்வாபேட்டை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஜூஸ்…
Read more4 மாத ஆண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற கணவன், மனைவி… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்..!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார் குடியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்த சந்திரசேகர் தான் ஒரு பேக்கரி கடை உரிமையாளர் எனக்கூறி மஞ்சு என்ற பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மஞ்சுவும் தான் ஒரு நர்ஸ் எனக்கூறி சேகரை…
Read more