நகராட்சியில் புதிதாக 1282 பணியிடங்களை உருவாக்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உத்தரவின் படி மொத்தமுள்ள 138 நகராட்சிகளின் பணியிடங்கள் பிரிவு மற்றும் துறைவாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1282 புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அரசு அனுமதி அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகராட்சி வாரியாக புதிய பணியிட விவரங்கள் அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் மூலமாக தெரிவிக்கப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நகராட்சியில் புதிய பணியிடங்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
“அடடே.. நம்ம முதலமைச்சரே வீடியோ எடுக்குறாரே!”…. புதிய பேருந்தில் ஏறி இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்…. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ….!!
தமிழக மக்களின் வசதிக்காக வாங்கப்பட்டுள்ள புதிய அரசுப் பேருந்துகளைத் தமிழக முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன், அவரே அந்தப் பேருந்துக்குள் பயணித்துத் தனது கைப்பேசியில் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது . பேருந்துகளைத் தொடங்கி வைத்த…
Read more“நீங்க தேடுற இடத்துல நான் இருக்க மாட்டேன்!” ‘அப்பாவைக் காணோம்’னு சொன்ன விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த பதிலடி…!
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் எழுப்பிய அரசியல் விமர்சனத்திற்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூர் காட்டூர் திருமண விழாவில் தனது பாணியில் மிக வலுவான பதிலடியைக் கொடுத்துள்ளார். முன்னதாக,…
Read more