நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை பார்க்க தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடப்பதால் பாதுகாப்பு காரணங்களால் தலைவர்களின் நினைவிடங்கள் இன்று மற்றும் நாளை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
ஜெ., கருணாநிதி, எம்.ஜி.ஆர் நினைவிடங்களை பார்க்க தடை….. தமிழக அரசு உத்தரவு….!!!!
Related Posts
BIG ALERT:அடுத்த 3 மணி நேரத்தில்…. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…!!
தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், …
Read moreவிஜய், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோரிடம் டெஸ்ட் எடுங்க…. பரபரப்பை கிளப்பிய பிரபலம்…!!
பிரபல பாடகியான சுசீத்ரா சமீபத்தில் பேட்டியளிக்கும் போது பல பரபரப்பான விஷயங்களை கூறி சர்ச்சையை கிளப்பினார். அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். இதனையடுத்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி மதுவிலக்கு மற்றும் ஆயிரத்தெருமை துறையில்…
Read more