2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி ஆளுநர் ஆரியன் ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது அரசால் தயாரிக்கப்பட்ட உரையில் சில பகுதியை தவிர்த்து விட்டு ஆளுநர் உரையை வாசித்தார். அது மட்டுமல்லாமல் சில தகவல்களையும் இணைத்து ஆளுநர் பேசினார். பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பயன்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ் டி பி ஐ “ஆளுநர் பதவியில் இருந்தும் தமிழ்நாட்டை விட்டும் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இன்று பெரும் பரபரப்பான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் அலறப்போகும் தமிழகம்….. பெரும் பரபரப்பு….!!!!
Related Posts
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மகிழ்ச்சி செய்தி…!!
தமிழக உயர்கல்வித் துறையில் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இதற்கான, 2024-25ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் (www.tngasa.in) மூலமாக தொடங்கியது. இந்நிலையில்…
Read moreகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர அவகாசம் நீட்டிப்பு…. உயர்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழக உயர்கல்வித்துறையில் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. அதில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 6ஆம் தேதி ஆன்லைன் மூலமாக தொடங்கியது.…
Read more