இமாச்சலப்பிரதேசத்தில் டீசல் மீதான வாட் வரியை ரூ.3 உயர்த்தியும், பெட்ரோல் மீதான வாட் வரியை 55 காசு குறைத்தும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க வை வீழ்த்தி சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட உடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
BREAKING: பெட்ரோல் டீசல், விலை அதிரடி மாற்றம்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more