தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
Related Posts
அதிமுகவில் ஜாதி அரசியல் செய்கிறார்கள்…. பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்த சசிகலா…!!!
அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்வதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தனது அரசியல் பிரவேசம் தொடங்கியதாக சசிகலா அறிவித்துள்ளார். தானும் கெட்டு, கட்சியையும் சிலர் கெடுத்துவிட்டனர், இனியும் நான்…
Read more2026 சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்போம்…. சசிகலா திட்டவட்டம்…!!
சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சசிகலா. அப்போது பேசிய அவர், “இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் பின்வாங்கியது தவறுதான். அதிமுகவில் சுணக்கம் என்ற ஒன்று கிடையாது. தொண்டர்கள் எங்கேயும் செல்லவில்லை. இங்கேயே தான்…
Read more