ஏழை நாடுகளில் விற்பனை செய்யப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவதாக அறிக்கை வெளியானது. இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை தொடர்ந்து இதுகுறித்த ஆய்வுக்கான மாதிரிகளை சேகரித்து வருவதாக FSSAI தெரிவித்துள்ளது. செரலாக் உணவில் கூடுதல் சர்க்கரை இடுபொருள் இடம்பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தேசிய அளவில் மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.
நெட்ஸ்லே பொருட்களில் அதிக சர்க்கரை – ஆய்வை தொடங்கிய FSSAI…!!!
Related Posts
சிலிண்டர் முதல் Driving License வரை…. ஜூன் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்…. இதோ லிஸ்ட்….!!!
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். எரிவாயு சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம்…
Read moreALERT: இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்…. அதிர்ச்சி தகவல்…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானை…
Read more