லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ருதுராஜுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றச்சாட்டுக்காக நேற்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய ஆட்டங்களில் ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் தலா 12 லட்சம்,24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்…!!!
Related Posts
ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை…. ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடு வரும் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து இப்போது ஓய்வு பெறுவார், அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகின்றது. அதன்படி இந்த சீசன்…
Read moreRCB செய்த செயல்…. “கடுப்பான தோனி” இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை….!!!
மே 18 நடைபெற்ற ஆர்சிபி vs சிஎஸ்கே போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்து play off நுழையும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த வெற்றியை RCB ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி தீர்க்க, மற்றொருபுறம் சிஎஸ்கே ரசிகர்கள் தோல்வியை கண்டு வருத்தத்தில் உள்ளனர். போட்டி…
Read more