தேனி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜூன் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் மக்களவை தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கூறும்போது, ”என்னுடன் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பலரும் தேர்தலில் வாக்களிக்க அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த நாட்டிற்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.
ஜனநாயக கடமையை ஆற்ற…. அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தேனி இளைஞர்…!!
Related Posts
வீடுகளுக்கு Bi-Direction மின் மீட்டர் கட்டணம் நிர்ணயம்…. எதற்காக தெரியுமா…? மின்வாரியம் அதிரடி..!!
தமிழகம் முழுவதும் வீடுகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் மேற்கூரையில் சூரியசக்தி மின் உற்பத்தி பேனல்கள் அமைக்கப்படுவது அதிகமாகிவிட்டது. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக மீதியை மின்வாரியத்திற்கு கொடுக்கலாம். அதாவது வீட்டில் சோலார் மின்சாரம் உற்பத்தி செய்வோர், அதன் உபரியை…
Read moreடிடெட் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!
தமிழகத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான (டிடெட்) மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக்கல்வி பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதள வழியில் மே…
Read more