தேனி மாவட்டத்தை சேர்ந்த நாக அர்ஜூன் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில் மக்களவை தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவர் கூறும்போது, ”என்னுடன் பணிபுரியும் இந்தியாவை சேர்ந்த பலரும் தேர்தலில் வாக்களிக்க அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் வசிப்பவர்கள் சொந்த நாட்டிற்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்ற நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்” என்றார்.
ஜனநாயக கடமையை ஆற்ற…. அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தேனி இளைஞர்…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more