ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஐம்பதாயிரம் ரூபாயாக இருந்தது. படிவம் 68j ஐ பயன்படுத்தி சந்தாதாரர் அல்லது குடும்ப உறுப்பினரின் மருத்துவ சிகிச்சைக்காக முன்பணம் கோரலாம்.
இனி ரூ.1 இலட்சம் எடுக்கலாம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
அடக்கடவுளே பரிதாபம்…! தெருநாய் கடித்து சிறுமி மரணம்…. தொடரும் சோகம்…!!
சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள்…
Read moreகுழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரருடன் சென்ற பெண்…. கள்ளக்காதலால் அடுத்தடுத்து நடந்த விபரீதம்…!!
கர்நாடக மாநிலத்தில் உப்பள்ளி நவநகர் பகுதி உள்ளது. இங்கு மகேஷ் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னுடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க…
Read more