புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவில் பேசியபடி பாஜகவினர் பணம் தராததால் பெண்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் தரேன்னு சொன்னாங்க…. ஆனா தரல… ஜே.பி நட்டா கூட்டத்திற்கு வந்த பெண் கதறல்…!!
Related Posts
அடச்சீ…! என்ன கருமம் இது…? மெட்ரோவில் கவர்ச்சி நடனம்…. முகம் சுளிக்க வைக்கும் வீடியோ…!!
டெல்லியில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. இளம்பெண்கள் கவர்ச்சி உடையில் நடனம் ஆடுவது, இளம் ஜோடிகள் அத்துமீறல் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனை…
Read moreஇன்ஸ்டா மூலம் வந்த காதல்…. வீட்டை விட்டு வெளியேறிய மகள்…. அடுத்து நடந்த பரபரப்பு…!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வரும் நிலையில் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி வரவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.…
Read more