நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று மாலையுடன் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more