நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று மாலையுடன் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்தும் அவகாசம் இன்றுடன் நிறைவு… உடனே போங்க….!!!
Related Posts
இன்று முதல் 4 நாட்களுக்கு… தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பாசன கண்மாய்களில் தண்ணீரை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று (மே 16) முதல் வரும் 4 நாள்களுக்கு, தண்ணீர் திறப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வைகை…
Read moreரேஷன் கடைகளில் பருப்பு, பயமாயில் தட்டுப்பாடு…? குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என இன்று (மே 16) தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை…
Read more