பிரபல தனியார் செய்தி நிறுவனமான ANI-க்கு பிரமர் மோடி, தேர்தல் பத்திரம் மூலம் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைக்களின் கணக்குகள் தெளிவாக இருந்தது. எந்த நிறுவனம் கொடுத்தது? எவ்வளவு கொடுத்தனர்? எங்கு கொடுத்தனர் என்பது தெளிவாக இருந்தது. இந்த முறையை ரத்து செய்ததற்கு அனைவரும் வருத்தப்படுவார்கள்” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”தேர்தல் பத்திர முறை முதலில் கொண்டுவரும்போது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் தற்போது அதற்கு எதிராக பேசி வருகின்றனர்” என கூறியுள்ளார்.
தேர்தல் பத்திரம் ரத்து…. எல்லோரும் வருத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி…!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreஅந்த மனுஷன் எப்பவும் அப்படித்தான்…? நாய் வாலை நிமிர்த்த முடியாது…. நடிகை ராதிகாவுக்கு குஷ்பூ ஆதரவு…!!!
திமுக நிர்வாகியும் பேச்சாளருமான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சையான வகையில் பேசி சிறைக்கு சென்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், இரண்டு மணிக்கு ராதிகாவை எழுப்பிய சரத்குமார் பாஜகவின் இணைவதை பற்றி கேட்டார் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.…
Read more