டெல்லி துணைப் பணியாளர் தேர்வாணையம் (DSSSB) 414 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிரைவர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ஆக்ஸிலரி நர்ஸ், ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19.04.2024க்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை…. ஏப்ரல்-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!
Related Posts
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (ஐபிபிபி), புதுதில்லியில் ஒப்பந்த அடிப்படையில் 54 எக்சிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி அனுபவத்துடன் B.E/B.Tech அல்லது BCA., /BSc., (கணினி அறிவியல்/IT/எலக்ட்ரானிக்ஸ்) அல்லது MCA படித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…
Read moreAPPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more