டெல்லி துணைப் பணியாளர் தேர்வாணையம் (DSSSB) 414 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிரைவர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீசியன், ஆக்ஸிலரி நர்ஸ், ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் பதவிகளுக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19.04.2024க்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும். முழுமையான விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை…. ஏப்ரல்-19 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்…!!
Related Posts
APPLY NOW: தமிழக அரசு துறைகளில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள மேனேஜர், சீனியர் ஆபிஸர் மற்றும் ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஜூன்…
Read more6,553 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்பவுள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கும், தமிழக மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் 2,553 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு உதவிப் பேராசிரியர் ( https://www.trb.tn.gov.in/ என்ற…
Read more