மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால் 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம் எனவும் இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more