மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும், விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு எச்சரித்துள்ளார். ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால் 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம் எனவும் இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏப்ரல் 19ஆம் தேதி கட்டாய விடுமுறை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more