மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பேசுகையில், “படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு. உலகிலேயே அதிகம் பொய் சொல்பவர்கள் யார் என்ற போட்டியை வைத்தால் பிரதமர் மோடி தான் முதலிடம் பிடிப்பார்” என்றார்.
படர்தாமரை உடலுக்கு கேடு…. பாஜக தாமரை நாட்டுக்கே கேடு… பன்ச் பேசிய கருணாஸ்…!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more