மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் பிரச்சாரம் செய்து வருகிறார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து பேசுகையில், “படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத் தாமரை குளத்திற்கு கேடு; பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு. உலகிலேயே அதிகம் பொய் சொல்பவர்கள் யார் என்ற போட்டியை வைத்தால் பிரதமர் மோடி தான் முதலிடம் பிடிப்பார்” என்றார்.