சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுணைகளை ஏவி போர் நடவடிக்கையை எடுத்து வருவதை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more