சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று (ஏப்ரல் 14) விலை கிடு கிடு உயர்வை சந்தித்துள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ள நிலையில் சவரன் ரூ.54,840க்கு விற்பனையாகிறது, கிராம் ரூ.6,855க்கு விற்பனை செய்யப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதலை தொடங்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுணைகளை ஏவி போர் நடவடிக்கையை எடுத்து வருவதை தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
BREAKING: தங்கம் விலை கிடுகிடு உயர்வு….. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read more“திருமணமாகியும் காதலை மறக்காத இளம்பெண்”…. கணவரைப் பிரிந்து காதலனுடன் வாழ்ந்ததால் நேர்ந்த பயங்கரம்…!!!!
சென்னை சைதாப்பேட்டையில் கௌதம்-பிரியா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டிற்கு நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்து கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் கௌதமை கொடூரமாக கொலை செய்தனர்.…
Read more