மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என மக்கள் நினைக்கிறார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர்-க்கு பிறகு யாரும் வெற்றி பெறவில்லை…. நடிகர் கார்த்திக்..!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 6 இல்….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!
தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி…
Read moreபோலி வேலைவாய்ப்பு….. இளைஞர்களே நம்பி ஏமாறாதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை…
Read more