தனது செல்போனை தமிழக உளவுத்துறை போலீசார் ஒட்டு கேட்பதாக அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். என் மனைவி, சகோதரி, நண்பர்களின் செல்போன்களையும் ஒட்டுக் கேட்கின்றனர். என்னை உளவு பார்த்து டி.ஆர்.பி.ராஜாவுக்கு உளவுத்துறை ஐஜி தகவல் தெரிவிக்கிறார். மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு தமிழக உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு செல்வார்கள் என்று எச்சரித்துள்ளார்.
செல்போன் ஒட்டு கேட்பு : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!
Related Posts
பள்ளிகள் திறப்பு…. மாணவர்கள் பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read moreமூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை… அண்ணா அறிவாலயத்திற்கு விரைந்த அமைச்சர்கள்….!!!
திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் உடனான கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்…
Read more