மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று, ஆனந்த கவுல்கர் என்பவர், கடைக்கு வெளியே, தன் சலூனுக்கு வந்து, விரலில் உள்ள மை அடையாளத்தைக் காட்டுபவர்களுக்கு, இலவச ஹேர்கட் செய்து தருவதாக, கடைக்கு வெளியே பலகை வைத்துள்ளார். வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தன்னால் இயன்ற வரையில் புதுமைகளை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கவுல்கரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
கைவிரலில் மை இருந்தால் இலவச ஹேர் கட்…. வாக்குப்பதிவை அதிகரிக்க புதுமையான முயற்சி…!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more