தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களையும் வாடகை கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!
Related Posts
“அதிகாரத்தை மிரள வைத்த மாணவர் சக்தி!”.. தர்மேந்திர பிரதான் பதவி விலகல் இறுதி அல்ல… மு.க.ஸ்டாலின் அதிரடிப் பேச்சு..!!!
நாட்டின் உரிமைகளுக்காகவும் கல்வி உரிமையை நிலைநாட்டவும் தொடர்ந்து போராடி வரும் மாணவர்களும் இளைஞர்களும் தற்போது மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் விவசாயப் பெருமக்கள் தங்களின் கடும் போராட்டத்தின் மூலம் மத்திய அரசைச்…
Read more“கலக்கிட்டாங்க சிங்கப்பெண் படையினர்!”.. ஒரே வாரத்தில் இத்தனை புகார்களுக்குத் தீர்வா?.. காணாமல்போன குழந்தைகளை மீட்டெடுத்த அதிரடிப் படையின் சாதனை..!!!
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் களமிறக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை தமிழகத்தில் தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளின் மூலம் மாபெரும் சாதனைகளைப் புரிந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற ஒரு வார கால ஆய்வுகள் மற்றும் தீவிர…
Read more