தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 21 ஆயிரம் மாணவர்களும் அதற்கு அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 16 ஆயிரத்து 750 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசின் காலை உணவு திட்டம் போல பல திட்டங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள். எனவே சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை… எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா…??
Related Posts
“No Tenshion” தமிழக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில்….. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு…!!
ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக நுகர்பொருள் குடோன்களில் வைக்கப்பட்டிருந்த பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கை இருப்பு இல்லை என தகவல் வெளியானது. ரேஷன் பொருட்கள் வழங்கல் சம்பந்தமான டெண்டர் முடிவடைந்த நிலையில், புதிதாக டெண்டர் இன்னும் ஒப்பந்தமாகவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில் …
Read moreகனமழை: தமிழகம் முழுவதும் அரசுப்பேருந்து ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு…!!
கனமழை பெய்யும் போது நிலைமைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு, துறை செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாலையில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கவனிக்கவும், பிற வாகனங்கள்…
Read more