தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 21 ஆயிரம் மாணவர்களும் அதற்கு அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 16 ஆயிரத்து 750 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசின் காலை உணவு திட்டம் போல பல திட்டங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள். எனவே சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை… எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா…??
Related Posts
இந்த மாவட்ட மக்களே உஷார்…! “பலத்த காற்று வீசும்” ….. வானிலை மையம் எச்சரிக்கை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 மீனவர்கள் இன்று (மே 17) கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் ஆயிரத்து200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.…
Read more‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து பத்து கடலோர மீனவ கிராமத்தை சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 1200 நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார்…
Read more