தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில் அதிகபட்சமாக சேலத்தில் 21 ஆயிரம் மாணவர்களும் அதற்கு அடுத்ததாக கள்ளக்குறிச்சியில் 16 ஆயிரத்து 750 மாணவர்களும் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். அரசின் காலை உணவு திட்டம் போல பல திட்டங்களால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள். எனவே சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை… எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா…??
Related Posts
தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட்… யாரும் வெளியே வராதீங்க…!!!
தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு மற்றும் மஞ்சள் என ஒரே நேரத்தில் இரண்டு எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர்,…
Read moreகாலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் ரூ.306 கோடி வருவாய்…!!!
தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெரும் திட்டத்தால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மது பாட்டில்களை திரும்ப பெற பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் 306 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக…
Read more