திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள், பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர் என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விரைவில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளார். இது சமூக ஆர்வலர்களிடையேவும் உலக நாடுகள் இடையேவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவெளியில் பெண்களுக்கு கொடூர தண்டனை…. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!
Related Posts
உலகின் 6400 பாலூட்டிகளில்… கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் ஒரே ஒரு விலங்கு எது தெரியுமா…?
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.…
Read moreஅட என்னப்பா சொல்றீங்க… இந்த நாடுகளில் ஒரு மரம் கூட கிடையாதா…? எங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!
பூமியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருக்கும் நிலையில் அனைத்து நாட்டிலும் மரங்கள் இருக்கும். ஏனெனில் மரங்கள் கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து ஆக்சிஜனை வெளியிடுகிறது. இதன்மூலம் தான் மனிதர்கள் சுவாசிக்கிறார்கள். ஆனால் சில நாடுகளில் மரங்களே இல்லை என்று சொன்னால் உங்களால்…
Read more