உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 28ஆம் தேதி பிளிப்கார்டில் 22,000 மதிப்புள்ள ஸ்மார்ட் போனை ஆர்டர் செய்துள்ளார். அன்றைய தினமே அவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. உடனே அவர் அந்த பாசலை திறந்து பார்த்தபோது உள்ளே ஸ்மார்ட்போன்க்கு பதிலாக கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் X தளத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் flipkart நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
ஆன்லைல் ஆர்டர்: ஸ்மார்ட் போனுக்கு பதில் கற்கள்… ஏமாந்த வாடிக்கையாளர்…!!!
Related Posts
வங்கதேச எம்.பி., துண்டு துண்டாக வெட்டிக் கொலை…. வழக்கில் பரபரப்பு தகவல்….!!!!
மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவிற்கு வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த எம்பி அன்வருல் அசிம் கொலை வழக்கில் புதிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஹனி ட்ராப் மூலமாக பெண் ஒருவரால் கொல்கத்தாவிற்கு வரவழைக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எம்பி சமீபத்தில் கொலை…
Read moreஇனி உங்க வீட்டு செல்லப்பிராணிக்கும் துணை தேடலாம்…. மேட்ரிமோனி உருவாக்கி அசத்திய கேரள மாணவர்….!!!
கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் அபின் ஜாய் என்ற மாணவர் பயின்று வருகிறார். இவர் செல்லப் பிராணிகளுக்கு துணை தேடுவதற்கு உதவியாக புதுமையான முயற்சிகளை முன்னெடுத்து பிரத்தியேகமாக vet.igo.in என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் நாய்களுக்கான துணைகளை…
Read more