கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடேசன் சும்மாவே இருந்ததால் மதுரை மக்கள் அவரை சு. வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு. சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் சு. வெங்கடேசன் மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக நின்று வாழ்வுரிமைக்காக போராடும் எனக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சும்மாவே இருந்ததால் சு.வெ என அழைக்கிறார்கள்… கிண்டலடித்த அதிமுக வேட்பாளர்…!!!
Related Posts
ஏசியை இப்படி பயன்படுத்தினால் 36% மின்கட்டணத்தை குறைக்கலாம்…. மின்வாரியம் புது ஐடியா…!!!
கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் பேன், ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடியவில்லை. பொதுவாக ஏசியை பயன்படுத்தும் போது மின்கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரிக்கும். இதனால், பயனாளர்கள் மின்கட்டணத்தை குறைக்க மின்வாரியம் புது யோசனையை கொடுத்துள்ளது. அதாவது ஏசியை…
Read more“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read more