கடந்த ஐந்து ஆண்டு காலம் சிபிஎம் சு.வெங்கடேசன் சும்மாவே இருந்ததால் மதுரை மக்கள் அவரை சு. வெ என அழைப்பதாக அதிமுக வேட்பாளர் மரு. சரவணன் கிண்டலடித்துள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், சமூக வலைத்தளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் சு. வெங்கடேசன் மக்களை நேரில் சந்திப்பதில்லை. விளம்பர பிரியரான அவருக்கு வாக்களிப்பதற்கு பதிலாக மக்களுடன் மக்களாக நின்று வாழ்வுரிமைக்காக போராடும் எனக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சும்மாவே இருந்ததால் சு.வெ என அழைக்கிறார்கள்… கிண்டலடித்த அதிமுக வேட்பாளர்…!!!
Related Posts
பட்டாசு ஆலை வெடி விபத்து: உயிரிழப்புகளுக்கு இப்படி தீர்வு காணலாம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர்…
Read moreவலுக்கும் சந்தேகம்: ஜெயக்குமார் கொலை வழக்கில் மகனிடம் மீண்டும் விசாரணை….!!
நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரின் மகன் ஜெப்ரினை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் விசாரிக்க உள்ளனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.…
Read more