மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் கௌதம் புராவில் உள்ள கிராமத்தில் 30 வயது பெண்ணை ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்த நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் கெஞ்சியும் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்திச் சென்றுள்ளனர். இது தொடர்பாக நான்கு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய 4 பெண்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more