தேர்தல் பரப்புரையின் போது குழந்தைக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் களமிறங்கியுள்ள ஓபிஎஸ், பரமக்குடி பகுதியில் இன்று காலை தேர்தல் பரப்புரையை தொடங்கினார். சாலையில் வாக்கு சேகரித்துச் சென்ற அவர் பணியார கடையில் அமர்ந்து பணியாரம் சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்த தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கி ஓபிஎஸ் குழந்தைக்கு பணம் கொடுத்தார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குழந்தைக்கு பணம்; சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்….!!!
Related Posts
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு…!!!
ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைgத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும்…
Read moreBREAKING: அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி….!!
பெண் காவலர் பற்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டார். மே 4ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால்…
Read more