தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் 323 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க மார்ச் 27ஆம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
EPFO அலுவலகத்தில் உதவியாளர் வேலை… டிகிரி முடித்திருந்தால் போதும்… இன்றே கடைசி நாள்…..!!!
Related Posts
SBIஇல் 12,000 பணியிடங்கள்…. வெளியானது அறிவிப்பு…. ரெடியா இருங்க..!!!
SBI வங்கியில் ஐடி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏறக்குறைய 12 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார். இவர்கள் பொதுப்பணியாளர்கள் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் 85 சதவீதம் பொறியாளர்கள் என்ற அமைப்பை வங்கி கொண்டுள்ளதாகவும்…
Read more12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு….. மொத்தம் 1074 காலிப்பணியிடங்கள்…!!!
IGI ஏவியேஷன் சர்வீசஸ் – டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent பதவிகான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே…
Read more