வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஜனநாயக கடமையை தவறவிடாமல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை விட தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவிட தொழிலாளர் நல ஆணையத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
ஓட்டுபோடும்போது இதை கொண்டு வர அனுமதியில்லை…. முக்கிய அறிவிப்பு..!!
Related Posts
வாகன ஓட்டிகளுக்கு ஆப்பு…! “இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது” போக்குவரத்து காவல்துறை அதிரடி…!!
சூரிய ஒளி தகடுகளுடன் கூடிய ANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்கு சூரிய ஒளி தகடுகளுடன் கூடியANPR கேமராக்கள் பொருத்தப்பட்ட பேரிக்காடுகளை சென்னை போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ளது. இதன் மூலம்…
Read moreதமிழகத்தில் ஜூன்-29 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்தது. இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு…
Read more