அதிக வாக்குகளை பெற்று தரும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்களின் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அட! இது நல்லா இருக்கே… தொகுதி பொறுப்பாளர்களுக்கு பிரேமலதா கொடுத்த ஆஃபர்…!!
Related Posts
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து சுமார் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்க அரசு பள்ளிகள் ஏற்பாடு செய்துள்ளன. அத்துடன் புதிய கல்வி ஆண்டுக்கான வழிகாட்டும் வகுப்புகளும் நடக்க…
Read moreசென்னை: அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்… பரபரப்பு…!!!
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா மற்றும் கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள் சைக்கோ சரண், போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகியோரை பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை…
Read more