மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும் வரை இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். உண்மை கண்டறியும் குழுவால் எழும் அரசியல் சாசனம் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியுள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!
Related Posts
இந்தியாவில் விற்கப்படும் மசாலாவில் ஆபத்து இல்லை…. இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு…!!!
இந்தியாவில் ஏற்றுமதியாகும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு இருப்பதாகக் கூறி ஹாங்காங், சிங்கப்பூரில் எவரெஸ்ட், எம்எஸ்டி பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் இந்தப் பூச்சிக்கொல்லி இல்லை என இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,…
Read more“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read more