பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் இன்று (மார்ச்18) காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. NH-31 தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டரும் காரும் மோதிக்கொண்ட இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். திருமண நிகழ்வில் கலந்துகொண்டு டிராக்டரில் சிலர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பயங்கர விபத்து: கார் மீது டிராக்டர் மோதி 9 பேர் பலி…!!
Related Posts
அதிகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை…? என்ன காரணம் தெரியுமா…??
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (PWM) புதிய விதிமுறைகள் பேக்கேஜிங் செலவுகளை அதிகரிக்க அமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் மறுசுழற்சி மற்றும் மக்கும் தன்மைக்கு ஏற்ற பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது உற்பத்திச் செலவு 5 முதல் 13 சதவீதமாக உள்ளது.…
Read moreசிலிண்டர் வாடிக்கையாளர்களே…. கைரேகை பதிவு கட்டாயம்… முக்கிய அறிவிப்பு…!!!
வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெற்றதும் வங்கி கணக்கு அரசின் மானிய தொகை செலுத்தப்படுகின்றது. இந்த நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க அவர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியை எண்ணெய்…
Read more