விளைப் பொருள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்து இருக்கிறது மோடி அரசு. பருத்தி, சோளம் மற்றும் பருப்பு ஆகிய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் விவசாயிகளுக்கு… மத்திய அரசு சொன்ன GOOD NEWS….!!!
Related Posts
அலட்சியம் : “ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை மரணம்”…. கதறும் பெற்றோர்..!!
சத்தீஸ்கரில் திருமண விழாவில் ட்ரை ஐஸ் சாப்பிட்ட குழந்தை இறந்தது. * சத்தீஸ்கரில் மூன்று வயது சிறுவன் குஷாந்த் சாஹு, திருமண விழாவில் உலர் பனிக்கட்டியை வழக்கமான ஐஸ் என்று தவறாக நினைத்து பரிதாபமாக உயிரிழந்தான். * ராஜ்நந்த்கானில் தனது தாயாருடன்…
Read moreசிகப்பு கலரில் வீங்கிய முகம்…. 3- ம் வகுப்பு மாணவன் மீது கொடூர தாக்குதல்…. ஆசிரியர் சஸ்பெண்ட்….!!
பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கியதற்காக ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தனது பெயரின் ரோல் எண்ணை பிரவீன் (8) என்ற மாணவர் தவறாக எழுதியுள்ளார். இதனால் 3-ம் வகுப்பு மாணவனை அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார்.…
Read more