நாடு முழுவதும் உள்ள ESIC களில் பணியாற்ற நர்சிங் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மொத்தம் 1930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://upsconline.nic.in/ என்ற பக்கத்தில் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனந்தபூர், ஹைதராபாத், திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது.
1,930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள்… மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்…!!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more