தூத்துக்குடியில் மானிய விலை பாரத் அரிசி விற்பனை வாகனத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அரிசி, பருப்பு மற்றும் கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் வெளிச்சந்தை விலை உயர்வினை கருத்தில் கொண்டு நபார்டு மூலம் எளிய மக்கள் பயன்பெறும் விதமாக மத்திய அரசு பாரத் அரிசி என்ற பெயரில் மானிய விலை அரிசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கும் கடலை பருப்பு ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி நகரில் விற்பனை செய்ய வந்த வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மானிய விலையில் அரிசி, பருப்பு… மக்களே நீங்க வாங்கியாச்சா…??
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more