தகுந்த ஆதாரம் இல்லாமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவனை குற்றவாளியாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. 30 ஆண்டுகள் பழமையான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவித்தார். “திருமணமான 7 ஆண்டுகளுக்குள் திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டால், கணவனும், அவனது குடும்ப உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரிவு 113A கூறுகிறது. மேலும், ஆதாரம் இல்லாமல் கணவர் குற்றவாளி என்று எப்படி கூற முடியும்?” என உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மனைவி தற்கொலையில் கணவன் குற்றவாளியாக கருத முடியாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு….!!!
Related Posts
சிலிண்டர் முதல் Driving License வரை…. ஜூன் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்…. இதோ லிஸ்ட்….!!!
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சில மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி ஜூன் 1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள் குறித்து இதில் பார்க்கலாம். எரிவாயு சிலிண்டர் விலை: மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம்…
Read moreALERT: இந்தியாவை குறி வைக்கும் பாக். சைபர் மோசடி கும்பல்…. அதிர்ச்சி தகவல்…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு சார்பில் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தானை…
Read more