இன்னும் 50 ஆண்டுகாலம் திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் திமுக இருக்காது என பிரதமர் மோடி பேசி இருந்தார். இதற்கு பதிலடி அளித்துள்ள அமைச்சர், முதல் தலைமுறை பெரியார், இரண்டாம் தலைமுறை அண்ணா, மூன்றாம் தலைமுறை கலைஞர், நான்காம் தலைமுறை முதல்வர் ஸ்டாலின், இன்னமும் 50 ஆண்டுகள் திமுகவின் நிலை நிறுத்த உதயநிதி உள்ளார். அதனால் யாருமே திமுகவை தொட முடியாது என அமைச்சர் பேசியுள்ளார்.
திமுகவை தொடுவதற்கு இந்தியாவிலேயே ஆளில்லை… அமைச்சர் எ.வ.வேலு…!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more