பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மே 1ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். ரயில்வே, வங்கிகள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என சுமார் மூன்று கோடி பேர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான சேவைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு செவி சாய்த்து இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் வெடிக்கிறது போராட்டம்… 3 கோடி பேர் பங்கேற்பு… ஸ்ட்ரைக் அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more