மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரான ரிங்கி சக்மா (28) புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக மார்பக புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சமீபத்தில் தன்னுடைய சிகிச்சைக்காக சமூக வலைத்தளங்களில் மக்களிடம் நிதி உதவி கோரினார். ஆனால் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்திருக்கிறார். இவர் மிஸ் இந்தியா 2017 போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வானார். அதில் மானுஷி சில்லர் டைட்டில் வென்றார்.
மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் மரணம்…. 29 வயதில் இப்படியொரு சோகம்…!!
Related Posts
கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…
Read moreரயில் பெட்டியில் உள்ள 5 எண்களுக்கு அர்த்தம் தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது ரயில் பெட்டியின் மீது எழுதப்பட்டிருக்கும் 5 எண்களை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்வோம். உத்தேசமாக 04052…
Read more