தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகின்றது. இந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருப்பதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் மற்றும் தேர்வு தொடர்பான பதற்றம் உள்ள மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை அழைத்து உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வு… மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு.. சூப்பர் அறிவிப்பு…!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more