நாடு முழுவதும் 1500 ரேஷன் கடைகளில் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் பிரதமரின் செல்பி பாய்ண்டுகள் மூலம் பாஜகவுக்கு மைலேஜ் அதிகரிக்கப்படுவதே இதன் பின்னால் இருக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் இதுபோன்று அம்மாநில அரசு செல்ஃபி பாயிண்ட்களை அமைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளது.
ரேஷன் கடைகளில் மோடி.. தமிழக அரசு எதிர்ப்பு…. பின்னால் இருக்கும் விஷயம் இதுதான்….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கலியை எதற்கெல்லாம் இழுக்கலாம்?…. ரயில்வே விதி சொல்வது என்ன….???
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும். ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே விதிகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அதன்படி அபாய சங்கலியை அவசர காலத்தில் பிடித்து…
Read moreபெற்றோர்களே உஷார்…. 12 வயது சிறுமியின் வயிற்றில் துளை போட்ட ஸ்மோக்கி பீடா…!!!
இன்றைய காலகட்டத்தில் திருமண விழாக்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் போது திரவ நைட்ரஜன் சேர்க்கப்பட்ட உணவுகள் வழங்கப்படுகிறது. இதனை உண்பது வேடிக்கையான நிகழ்வாக இருப்பதால் மற்றவர்களுக்கும் அதனை வாங்கி சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…
Read more