2014 ஆம் ஆண்டு கடலூரில் மனைவியை கொன்ற விவகாரத்தில் கணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலித் பெண் சீதாவை சரவணன் திருமணம் செய்து கொண்டார். பின்னர் தாயாருடன் சேர்ந்து கொண்டு சீதாவை கீழ்த்தரமாக நடத்தி வீட்டை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சீதாவை தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவனுடன் சேர்ந்து கொண்டு சரவணன் கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
BREAKING: ஆவணக்கொலை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!!
Related Posts
“அர்ச்சகரை கைது செய்யக்கூடாது” – அழுத்தம் கொடுக்கும் விஐபி-கள்…!!!
சென்னை மண்ணடியில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் கார்த்திக் முனுசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். அங்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றபோது பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் தள்ள முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் நேற்று (மே. 16) புகார் அளித்தார்.…
Read moreதமிழகத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு: 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பம்…!!!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வுக்காக இதுவரை 63ஆயிரம் ஆசிரியர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதன்படி, தொடக்கக்கல்வித் துறையில் 26ஆயிரத்து 75 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித் துறையில் 37ஆயிரத்து 358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு…
Read more